560
தஞ்சாவூர் மாவட்டம், மாதாகோட்டையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். 600 காளைகளும் அவற்றை அடக்க 350 மாட...

1867
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த ராஜாப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மலை கருப்பு கோயில் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு ப...

2143
வரும் பொங்கல் பண்டிகைக்கு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் திட்டமிட்டபடி கட்டாயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கால்நடை பராமரிப்புத்துறையினர் தகவல் ...

1853
மதுரை கரடிக்கல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி போலி டோக்கன் குளறுபடி காரணமாக பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசாருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்...

3411
பொங்கல் பண்டிகையை ஒட்டி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு...

3269
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தட...

3376
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி, பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு,சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் 104 மாடுகளும், 80 ...



BIG STORY